மௌனமே அவரது பேச்சு மற்றும் ஆசீர்வாதம் ஆகும். ‘நான் யார்’ எனும் தத்துவ விசாரமே ஸ்ரீரமணரின் கொள்கை. தத்துவம் மற்றும் அருள்மொழி ஆகும்.
எண்ணங்கள் அலைமோதி மனம் நிம்மதி இல்லாமல் இருக்கும்போது நான் யார் என்னும் சில நிமிட விசாரம் அனைத்து எண்ணங்களையும் பஸ்பமாக்கி விடுவதை பலர்...
மகான் ஸ்ரீரமணர் தன் மௌனத்தாலும் எளிய, இனிய, ஒற்றை வார்த்தையாலும் உபதேசங்களை தந்து வழிகாட்டியவர். மிக நீண்ட சொற்பொழிவுகளோ, பெரிய கஷ்டமான வழிகளைச்...
Tamilgod.org, ஆன்மீகத் தேடல், தகவல்கள் & சிந்தனை - devotional song lyrics, spiritual readings even values and principles. Hoping that, through this spiritual blog, I would be able to inspire and motivate you to keep strengthening your faith.