திருக்குறள்
திருக்குறள் (Thirukkural) உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. அதிகாரத்துக்கு பத்து பத்து குறள்களாக 133 அதிகாரங்கள் உள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
ஊடலுவகை
புலவி நுணுக்கம்
புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது...
நெஞ்சொடுபுலத்தல்
புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281 தினைத்துணையும் ஊடாமை வேண்டும்...
குறிப்பறிவுறுத்தல்
அவர்வயின் விதும்பல்
நிறையழிதல்
நெஞ்சொடுகிளத்தல்
உறுப்புநலனழிதல்
பொழுதுகண்டிரங்கல்
கனவுநிலையுரைத்தல்
நினைந்தவர்புலம்பல்
தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. 1191 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால்...